நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » எங்களை பற்றி
எங்களை பற்றி
- ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றத்தின் மூலம் நாங்கள் சுவாமிகளைப் பற்றிய பாடல்கள் கற்றுக் கொடுக்கின்றோம்.
- இணையதளம் மூலம் தற்போது உள்ள விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்தி சுவாமிகளின் பாடல்களையும், புகழையும் உலகத்திற்கு உணர்த்த விரும்புகின்றோம்.
- சுவாமிகள் அருளிய பாடல்களைக் கொண்டு சண்முக கவசம் என்ற மாத இதழ் மற்றும் தினசரி நாளேடுகளில் இலவசமாகக் கட்டுரைகள் வழங்குவது.
- தொலைதூர அடியார்கள் வேண்டுதலுக்கு இணங்க சுவாமிகளின் சமாதியில்உள்ள பாலாலயத்தில் அரசின் விதிமுறைபடி கட்டணம் செலுத்தி அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்தல்.
- வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் என்று அழைக்கப்படும் 16 வகையான சடங்குகள் திருமந்திரம், தேவாரம், வள்ளலார் மற்றும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் பாடல்களை கொண்டு ஆகம நெறிப்படி, ஐயா மு.பெ. சத்தியவேல்முருகனார் சொல்லிக் கொடுத்தபடி கீழ்கண்ட சடங்குகள் செய்யப்படுகின்றன. அவை முறையே:-
-
பாகம் - 1
- தொட்டிலிட்டு குழந்தைக்குப் பெயரிடல்
- மகவுக்கு உணவூட்டல்
- வாழ்நாள் வேள்வி
- குருத்து முடி கழித்தலும் காதணி விழாவும்
- எழுத்தறிவித்தல்
- சிவதீக்கை
- மஞ்சள் நீராட்டு விழா
- திருமண உறுதி
- திருமுறைத் திருமணம்
- வளைகாப்பு
- புதுமனை புகுவிழா
- மணி, பவள, முத்து விழா
-
பாகம் – 2 (திருவடிப் பேறு)
-
தோற்றுவாய்
- உயிர் புறப்பாடு
- சடல நீராட்டு
- திருவடிப் பேறு (மோட்ச தீபம்)
- கல் நிறுவல்
- ஆண்டுத் திதி
- தோற்றுவாய் (குடமுழுக்கு வகைகள்)
- இளங்கோயில்
- தனபூஜை
- நீருறைதல்
- கதிர்மணி உறைதல்
- புனித நீர்க்குடம்
- கண்மலர்த்தல்
- பெருவேள்விப் பவனி
- நின்றவண்ணம் துதி
- சென்றவண்ணம் துதி
- அமளியேற்றல்
- ஆணை பெறல்
- தீபத்திருமகள் வழிபாடு
- திண்ணெண்ணம் பூணல்
- மூத்த பிள்ளையார் முதனிலை வேள்வி
- நிலபதி வேள்வி
- மண்ணெடுத்துப் பூசித்தல்
- காப்புக் கும்பம்
- கலச ஏற்பாடு
- அறத்துவ ஈர்ப்பு
- கலையீர்ப்பு
- யாகசாலை நுழைவு
- முதற்கால வேள்வி
- ஐவகைத் தூய்மையும் தகுதியாக்கமும்
- கரம் பதித்தல்
- அங்கம் பதித்தல்
- பொருவருள் நீர்
- சிறப்பருள் நீர்
- விடைநீர்
- பூதசுத்தி
- ஆன்ம சுத்தி
- சூக்கும தேக சுத்தி
- தூலதேக சுத்தி
- பூததோட தகனமும் அமுதாபிடேகமும்
- சீவத்தாபனம்
- தாளசுத்தி
- அக வழிபாடு
- அக வேள்வி
- சிக்கரம் செறிதல்
- திரவிய சுத்தி
- மந்திர சுத்தி
- மண்டப பூசை
- வாயிற்காவலர் வழிபாடு
- பரிவார பூசை
- யாகசாலை – குண்டசம்ஸ்காரம்
- வாகீசுவரன் வாசீசுவரி
- குண்டத்தில் நெருப்பிடல்
- அக்கினியின் ஐந்து சூழுறைச் சுற்றுகள்
- வேள்விப் பறப்பை – துடுப்பு தூய்மை
- நெய்த் தூய்மை
- குழவித்தீ எழுச்சி
- குமரத்தீ
- தீக்குமரன் திருமணம் - முதுநெருப்பு
- திருவிருக்குக் குறள்
- போற்றித் திருத்தாண்டகம் (வேற்றாகி)
- தீயில் அபிடேகங்கள் முதலாயின
- நிறையவி நல்கல்
- பெரும் பேரொளி
- நவ குண்டங்கள்
- இரண்டாங்கால வேள்வி
- தர்ப்பணாகுதி
- தீபனாகுதி
- அந்தரீ பலி
- பகிர்பலி
- ஆதாரபீடம் நிறுவுதல்
- நவமணிகள் இடுதல்
- இயந்திரத் தகடு பதித்தல்
- தெய்வப் படிமம் நிறுவல்
- படிமத் தூய்மை
- அருள்ஊட்டு இயைதல் அல்லது அருள் ஊட்டம்
- விமான கலச அபிடேகம்
- பலிபீட அபிடேகம்
- கருவரைப்படிம அபிடேகம்
- பிழை பொறுத்தல்
- வேண்டல்
- ஆசீர்வாதம்
- மண்டலாபிடேகம்
- பதினாறு தீப வரிசைகள்
- பதினாறு உபசாரங்கள்
- திருமஞ்சனமாட்டு முறைமை
- கோயில் வகைகள்
- கோயில் மண்டபங்கள்
- காமிகாகமப் படி கட்டிய கோயில் அடையாளம்
- கோயில் சுற்றுகள்
- ஆலய வழிபாட்டில் ஆன்ம பக்குவம்
- தெய்வம் விளங்குமிடம்
- திருக்குடமுழுக்கு ஆற்றத்தக்க காலங்கள்
- பிரதிட்டையாளர் – லிங்கவகை – உரிய ஆகமம்
- இலிங்க வகைகள்
- சிவாகமங்கள்
- ஆன்மார்த்தம், பரார்த்தம்
- தீட்சை
- கருவறைப் பதம் பிரித்தல்
- படிம இடப்பெயர்ச்சி (கமனம்)
- ஆலயங்களில் வாசிக்க வேண்டிய ராகமும் நேரமும்
- கோயில் வாசல் திசை
- சீதாரி தூபம்
- யாகசாலை பொருட்பட்டியல்
- சுற்றப் பரிவார தேவர்கள் பட்டியல்